கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
உரிய திட்டங்களுக்கு அமையவே பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நான்கு நாட்களுக்குள் குறித்த திட்டங்கள் வெளியிடப்படும்.
சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக சகல பாசாலைகளுக்கு கல்வி அமைச்சின் ஊடாக 1050 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.