பூஸ்ஸ சிறைச்சாலையினுள் வைத்து குறித்த நபரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் 6 மணி நேர வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.