கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 444 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இன்றைய நாளில் மாத்திரம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்தது.