Browsing Category
இலங்கை
தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டுலுகம பிரதேசவாசிகளின் கோரிக்கை
பண்டாரகம, அட்டுலுகம , எபிடமுல்லை பிரிவு மற்றும் பமுனுமுல்லை பிரிவின் மக்கள் தாம் முகங்கொடுத்துள்ள இன்னல்கள் தொடர்பில் அலோதியாவ பொலிஸ் காவலரண் அருகில் வந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் அதிக நாட்கள்…
கடந்த 18 நாட்களில் மாத்திரம் இத்தனை கொரோனா மரணங்களா?
இவ்வருடத்தின் நிறைவடைந்த கடந்த 18 நாட்களில் மாத்திரம் நாட்டில் 10,437 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 10,400 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
கடந்த 18 நாட்களில் பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 66 ஆகும்.
இதேவேளை, இலங்கைக்கு…
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது
இன்றைய தினத்தில் நாட்டில் 337 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஆதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 54,087 ஆக அதிகரித்துள்ளது.…
மண்டைதீவு பகுதியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக பாரிய போராட்டம்
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் பொலிசார் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
மண்டைதீவு ஜே 107 கிராம…
ராகமை போதனா வைத்தியாலையில் 5 வைத்தியர்களுக்கு கொரோனா
ராகமை போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட சுமார் 10 பேர் கடந்த தினங்களில் கொவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த தொற்றாளர்களுக்கு இடையில் 05 வைத்தியர்கள் அடங்குவதாக…
ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்பட வேண்டாம்
ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்படவே வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம். மனிதன் இயற்கைக்கு செய்த தவறினால்…
இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி திட்டம் தொடங்கியதற்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெண் ஒருவரின் தகவலுக்கு அமைய கைப்பற்றப்பட்ட ஹெரோயின்
பொரள்ள, வனாதமுல்ல சிரிசர உயன வீட்டுத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுத் தொகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய வீடொன்று சோதனை…
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் தொடர்பில் சிக்கல்
2020 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் வெளியிடப்பட்ட முறையில் என்னவென்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரபல பாடசாலைகளை வகைப்படுத்தி…
இன்று முதல் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பம்
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது.
அதனடிப்படையில் பௌத்த, ஹிந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் அறநெறி பாடசாலைகள் இன்று முதல்…