Browsing Category
இலங்கை
மத்தள விமான நிலையத்தின் ஊடான மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா
மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை…
அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை
உள்ளக மற்றும் வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் விரும்பினால் முகக்கவசம் அணியலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை (10) முதல்…
“பதவியை இராஜினாமா செய்கிறேன்”- பசில் ராஜபக்ஷ
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசியல் மற்றும் அரச நிர்வாகம்…
திரிபோஷா இல்லை என்கிறது சுகாதார அமைச்சு!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷ இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் திரிபோஷாவிற்கு தட்டுப்பாடு…
மின் விநியோகம் தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
தம்மிக்க பெரேரா பாராளுமன்றத்திற்கு
தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அவருக்கு முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ…
எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது – லிட்ரோ நிறுவனம்
2,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விநியோகம் நாளை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 3,500…
இன்று முதல் மீண்டும் மின்வெட்டு
இன்று (06) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 10 ஆம் திகதி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
பிரதமரின் அழைப்பை ஏற்ற முன்னாள் சபாநாயகர்!
புதிய நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு விடுத்த அழைப்பை, அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கரு ஜயசூரியவுக்கும்…